Wednesday, September 9, 2009

அக்கப்போர் ஓய்ந்தது…மதிமாறன் நிகழ்ச்சிக்கு சீமான் டாட்டா…

கடந்த ஒரு மாதமாக வலைப்பதிவு அக்கப்போர் எழுத்தாளர்களால் வெட்டியாகவும் செயற்கையாகவும் விவாதிக்கப்பட்டு வந்த புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்ட்சி எழுத்தாளர் மதிமாறனின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அண்ணன் சீமான் வருவாரா?மாட்டரா?என்று ஒரே அக்கப்போர் நடைபெற்றது.புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்சியாளர் ரேஞ்சுக்கு மதிமாறனை பில்டப் கொடுத்தார்கள்.

இது எதுக்குடா வம்பு என்று அண்ணண் சீமானுக்கே போனைப் போட்டோம்.அவர் எடுக்க வில்லை.உடனே அவரது அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பினோம்.பதில் கிடைத்தது.அதை அப்படியே வெளியிட்டுள்ளோம்.

இப்பொழுது சொல்வது என்னவென்றால் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரட்சி எழுத்தாளர் நிகழ்ச்சிக்கு அண்ணண் சீமான் போக வில்லை.இனியாவது அவரவர் வேலையைப் பாருங்கப்பா>>>>>>>>

>

சீமானின் நிகழ்ச்சி நிரல்

InboxX

Reply

Muruka pupathy

to naamtamizhar

show details Sep 7 (3 days ago)

மதிப்புடையீர்,

நாம் தமிழர் இயக்கம்.சென்னை.

நான் சீமானின் தீவிர ரசிகன்.நான் சீமான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

”பெரியாரின் தொண்டனின் பார்வையில் டாக்டர் அம்பேதகர் குறித்து மதிமாறன் எழுதிய புத்தகத்தால் கவரப்பட்ட இளைஞர்கள் மும்பையில் அக்டோபரில் நடத்தும் விழாவுக்கு சீமான் கலந்து கொள்கிறாரா?என்று தெளிவு பெற விரும்புகிறோம்.பதில் அனுப்பவும்.

இப்படிக்கு,

முருக பூபதி.

ReplyForward

Reply

நாம் தமிழர்

to me

show details Sep 7 (2 days ago)

மதிப்புடையீர்,

வணக்கம்.எங்கள் தலைவர் சீமான் மீது நீங்கள் கொண்டுள்ள ஆர்வத்திற்கு நன்றி.நீங்கள் குறிப்பிடும் அந்த நிகழ்ச்சியில் தலைவர் கலந்

து கொள்வது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது.ஆனால் எங்கள் தலைவர் அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து 28 ஆம் நாள் வரை ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.அது குறித்த பயணம் உறுதி செய்யப்பட்டு விட்டது.பயணச் சீட்டும் வந்து விட்டது.அது மட்டுமே எங்களுக்குத் தெரியும்.மற்ற உறுதி செய்யப்படாத நிகழ்ச்சிகள் பற்றி எங்களிடம் தகவல் எதும் இல்லை.

நன்றி.

நாம் தமிழர் இயக்கம்.

- Show quoted text -

ReplyForwardInvite நாம் தமிழர் to chat

2 comments:

Anonymous said...

டாக்டர் அம்பேதகர் குறித்து மதிமாறன் எழுதிய புத்தகத்தால் கவரப்பட்ட இளைஞர்கள்
-------------

என்ன கொடும சார் இது

Anonymous said...

தோழர் வே.மதிமாறன் மீது எவ்வித நேர்மையான குற்றச்சாட்டையும் வைக்க முடியாத ஒரு கும்பல் இதை செய்து வருகின்றது. கண்டிப்பாக இதை எல்லாம் விரைவில் அம்பேத்கார், பெரியார் துணை கொண்டு முறியடிப்போம், நாதாரிகளை தோலுரிப்போம், சாதிய வெறியர்களை ஒழிப்போம்

Post a Comment