Saturday, August 29, 2009

நான்

1997 ஆம் ஆண்டு எழுதி முடித்து அப்புறம் போனியாகாமல் அனைவருக்கு இலவசமாய் கொடுத்தாலும் படிக்க முடியாத ”வாந்தியாகி வயித்துகடுப்பாகி அப்பால பேதியாகி” என்ற என்னுடைய முதல் கிறுக்கலில் “வாழ்த்துரை’ என்ற தலைப்பில் இப்படி எழுதியிருந்தேன்:
“எனக்குத் தெரிந்த பிஸ்கோத்துகளிடம் என்னையும் என் எழுத்தையும் புகழ்ந்து எழுதி வாங்கி என் புத்தகத்திலேயே பிரசுரித்துக்கொள்வதற்கு
3X2 செ.மி. - Rs1000,
6X4செ.மி. - Rs2000, என வாங்கி புத்தக செலவை ஈடுகட்ட நினைத்தேன்.ஓசியேலே அணிந்துரை, புகழுரை எழுதி காலம் தள்ளும் கன்றாவிகளிடம் என்னை பற்றியும் என் சிந்தனை வளத்தை பற்றியும் என்னுடைய புத்தகத்தில் போட்டுக் கொள்வதையே வெட்கமாக கருதிய நான், என்னைப் புகழ்ந்து நானே எழுதிக்கொண்டு ’நான்’ நானாகவே இருக்கிறேன்

No comments:

Post a Comment